Paper:5
UNDERSTANDING DISCIPLINE AND SUBJECT
பள்ளிப் பாடங்களும் சமுக நீதியும்
சமூகநீதிக்கருத்துக்களை அதிகமாக மொழிப்பாடங்களிலும் சமுகஅறிவியல் பாடங்களிலும் சேர்த்திடலாம்
மொழிப்பாடம்:
சாதி இரண்டொழிய வேறில்லை பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் போன்ற கவிதைகள் அல்லது செய்யுள்களை இடம்பெற செய்யலாம்.
சமூக அறிவியல்:
ஈ.வெ.ரா.பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றோரது தொண்டு மற்றும் சமூக சீர்திருத்த கருத்துக்களை இடம் பெற செய்யலாம்.
கணிதம்:
ஒரு வேலைக்கு ஒரே விதமான ஊதியம் என்கிற கருத்தையொட்டி எண்கணக்குகள்பயிற்சி தரப்பட வேண்டும்.
சுற்றுசூழல் அறிவியல்:
சுற்றுசூழல் மாசுப்படல் அதனால் ஏற்படும் பாதிப்பை அதிகம் ஏற்பவற்கள் கிராமப்புற வாசிகளா நகற்புற வாசிகளா போன்றக்கருத்துக்களை இடம்பெற செய்யலாம்.
அறிவியல்:
கருத்துக்களை மாணவர்கள் கற்பதோடு அவற்றை நடைமுறையில் பயன்படுத்திடும் ஆற்றலையும் வளர்ப்பதே அறிவியல் கல்வியின் நோக்கமாகும்.
சமூக அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வுக்காண மாணவர்கள் அறிவியல் முறையை பயன்படுத்த வேண்டும்.
Comments
Post a Comment